Sunday, February 10, 2019

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக்.

குழந்தைகள் பராமரிப்பு உலக அமைதி மற்றும் மனித உரிமைகள் போன்ற துறைகளில் இளம் வயதிலேயே ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புகளுக்காகவே இந்த உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

கண்டி நகரின் அநாதரவான சிறுவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் ஆதரவு வழங்கும் பணியை ரஸ்னிராசிக் பெரிதும் நேசிக்கிறார்.

அநாதரவான சிறுவர்களைப் பராமரிப்பதில் பெருவிருப்பம் கொண்டுள்ள ரஸ்ணி ராசிக் அதற்காக தனது தொழிலை கைவிட்டு விட்டு, தன்னைப் போன்ற சில தனிநபர்களை இணைத்துக் கொண்டு ' சுவனத்தின் முத்துக்கள்' (Pearls of Paradise) எனும் இல்லத்தை ஆரம்பித்து அநாதரவான சிறுவர் களை பராமரித்து வருகின்றார்.

அத்துடன் வறிய குடும் பங்களுக்கு உதவும் பொருட்டு "நலன் மையம்" (Care Sation) எனும் அமைப்பொன்றையும் இவர் ஆரம்பித்துள்ளார்.

ஐநாவின் அகதிகளுக்கான ஆணையகத்தின் செயற் றிட்டத்தின் கீழ் இலங்கை அகதிகளுக்கான உள ஆற் றுப்படுத்தல் வளவாளராக தற்போது பணியாற்றி வரும் சகோதரி ரஸ்னி சமூகத்தில் சாதக மாற்றங்களை ஏற்ப டுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார் .

அாதரவான சிறுவர்களின் நலன்கள் உலக அமைதி மற்றும் மனித உரிமைகளை பேணல் தொடர்பில் ரஸ்ணியின் அளப்பரிய பங்களிப்புக்களை இனங்கண்ட Junior Chamber international எனும் சர்வதேச தன்னர்வா அமைப்பு ரச்னிக்கு சிறந்த இளம் ஆளுமை" விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

முஸ்லிம் சமூகத்திலிருந்து இவ்வாறு இளம் வயதிலேயே சமூகப்பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் சகோதரி ரஸ்னி ராஸிக் சகலருக்கும் முன்மாதிரியாக விளங்குவதுடன் நமது சமூகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

கம்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட28 வயதான ரஸ்னி விருது பெற்றுக் கொண்டமை, முன்னெடுத்துவரும் சேவைகள் தொடர்பில் வழங்கிய நேர்காணலை இங்கு தமிழில் தருகிறோம்.

தமிழில் : ஹஸன் இக்பால்-

கேள்வி: சமூகநல சேவைகள் தொடர்பிலான ஈடு பாடு எவ்வாறு ஆரம்பித்தது?

பதில் : சமூக நலன் சார்ந்த சேவைகள் மீதான ஈடுபாடு ஒரேநாளில் சடுதியாக ஏற்பட்டதொன் றல்ல. எனது சிறுபராயத்தில் கிராமத்தில் வாழ்ந்து வந்த எனது பெற்றோரின் தாய், தந்தையர்கள் கஷ் டத்தில் வாடும் வறிய மக்களுக்கு உதவி வருவதை அவதானித்து வந்திருக்கிறேன்.

அவர்கள் உணவு சமைக்கும்போது எப்போதும் மேலதிகமாகவே சமைத்து வைத்துக் கொள்வர் பசியுடன் கேட்டு வருவோருக்கு அதனை வழங்கி அவர்களது பசி தீர்த்து மகிழ்வர்.

இது நாளாந்தம் நடைபெற்று வந்த வகையில் அதனை நான் அருகில் இருந்து பார்த்து வளர்ந்தேன்.

பின்னர் நானும் இவ்வாறு தேவை யுடையோரின் பசி போக்கிட வேண்டும் எனும் எண்ணத்துடன், எனது நண்பியினால் நடாத்தப்பட்டு வரும் Child Action Lanka எனும் ஆதரவற்ற சிறுவர் களுக்கான மையத்திற்கு உதவி வந்தேன்.

அங்கே இருந்த சிறுவர்களின் கதைகளை கேட்டதும், அவர்க ளுக்கு முற்று முழுதாக உதவ வேண்டும் என தீர்மாணித்து எனது தொழிலை ராஜினாமா செய்தேன்.

கேள்வி: முன்பள்ளி ஆசிரியையாக இருந்த நீங்கள் அதனை ராஜினாமா செய்து விட் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சேவையாற்ற இணைந்து கொண்டதன் பிற்பாடு நடந்தவை பற்றி கூறுங்கள்?

பதில்: சிறுவர் இல்லத்தில் முழுநேர தன்னார்வ தொண்டராக என்னை இணைத்துக் கொண்டேன். கண்டியில் அமைந்துள்ள சிறுவர் இல்லங்களிலும் அதேநேரம் முதியோர் பராமரிப்பு இல்லங்களிலும் பணியாற்றி வந்தேன்.

ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு சிறுவர் அல்லது முதியோர் இல்லத்திற்கு விஜயம் செய்வேன் மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் சித்த சுவாதீனமற்ற சிறார்களுக்கான பராமரிப்பு இல்லமான தய நிவச மையம் என் மனதோடு ஒன்றிப் போய்விட்டது.

வாரத்திற்கு ஏழு நாள் வீதம் முழுநேரமாக இவ்வாறு நான் பணியாற்றினேன் வீட்டை விட்டு அதிகாலை 5.30 மணிக்கு வெளிக் கிளம்பி மாலை 500 மணிக்கு வீடு திரும்புவேன் அநாதரவானோருக்கு கைகொடுக்கும் பணியானது எனது வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது.

தன்னந்தனியாகவே நான் அனைத்தையும் மேற் கொண்டு வருவதாலும் தெருவோரச் சிறார்களை தனியாகவே நான் தேடிச் செல்வதாலும் ஆரம்பத்தில் எனது பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் பெரிதும் கவலை கொண்டிருந்தனர்.

பகல் வேளைகளில் பெரும்பாலும் அச்சிறுவர்கள் வெளிவருவதில்லை மாலை அல்லது இரவு வேளைகளிலேயே எதை யாவது பெற்றுக் கொள்ள தெருவோர சிறுவர்கள் வெளிவருவர்.

கேள்வி நீங்கள் ஆரம்பித்த காலப்பகுதியை விட தற்போது உளவியல் துறை வளர்ச்சியடைந்து வரும், செல்வாக்கு மிகுந்த துறையாக மாறி வருகின்றது. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்?

பதில் முன்னரை விட தற்போது உளவியல் துறையை பெரும்பாலானோர் விருப்பத்துடன் தெரிவு செய்வதையும், பிரபலம் பெற்ற பல முன்னணி கல்வி நிலையங்கள் உளவியல் துறையை மேம்படுத்தி அறிமுகப்படுத்தி வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

ஆண்கள் கூட உளவியல் கற்கைகளில் பெருவிருப்பத்துடன் ஈடுபட்டு வரு கின்றனர். ஆண்,பெண் வேறுபாடற்ற வகையில் அனைவரும் உளவியல் துறையில் ஈடுபாடு காட்ட வேண்டும் தம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் சிறப் பான முறையில் அணுகுவதற்கு அனைவருக்கும் ஏதோவொரு வகையில் உளவியல் கற்கை அவசிய மாகின்றது

கேள்வி: சுவனத்தின் முத்துக்கள்' (Pearls of Paradise) சிறுவர் மையம் பற்றிக் கூறுங்கள்?

பதில் கண்டி நகரில் சுமார் 35 சிறுவர் நல மையங்கள் உள்ளன. இருப்பினும், இஸ்லாமிய சூழ லுடன் கூடிய சிறுவர் நல மையம் ஒன்று இல்லாத குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என நான் நினைத்தேன்

நான் விஜயம் செய்யும் ஏனைய சிறுவர் மையங் களில் அவரவர் சமயம் கற்பிக்கப்படுகிறது. இதற்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவர்கள் அறிந் ததை அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். எனினும் அங்கே வாழ்ந்து வரும் முஸ்லிம் சிறுமிகள் என் னிடம் வந்து தனிப்பட்ட முறையில் தாங்களும் முஸ்லிம்கள் என்பதை தெரியப்படுத்திக் கொண்டனர்.

அச்சிறுவர் இல்லம் பின்பற்றி வரும் சமயத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களது ஹிஜாபை அகற்ற வேண்டி யுள்ளது.

அவர்களை அச்சிறுவர் இல்லத்தை விட்டும் வெளியகற்றுவது நீண்டதொரு செயன்முறையாக அமைந்தது.

அநாதரவான சிறுவர்களில் 20 வீதமானவர்களே பெற்றோரை இழந்த அநாதைகள், ஏனையோர் ஒன்றில் பெற்றோரினால் கைவிடப்பட்டவர்கள் அல்லது பெற்றோரில் ஒருவரை மாத்திரமே கொண் டிருப்பவர்கள் அவர்களின் அனுமதி இன்றி, உரிய அதிகாரிகளின் ஒப்புதல்கள் இன்றி அவர்களை நாம் இடமாற்ற முடியாது.

குறித்த முஸ்லிம் சிறுவர்கள் தங்களது விருப்பத்திற்கு மாறாக மாற்று மத நடை முறைகளை பின்பற்ற வேண்டி இருக்கின்றமை என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது.

இதுவே கவனத்தின் முத்துக்கள் (Pears of Paradise) சிறுவர் மையத்தை நான் ஆரம்பிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

மையத்தின் தற்போதைய வளர்ச்சிப் போக்கு குறித்து கூறுங்கள்?

பதில் சிறுவர் பராமரிப்பு மையம் ஒன்றை ஆரம் பித்து நிர்வகிப்பது என்பது தனியொருவரினால் மாத்திரம் சாத்தியமான ஒன்றல்ல. என்னைப் போன் றவர்களும் என்னை விடவும் இத்துறையில் அதிக அனுபவம் கொண்டவர்களும் இணைந்த குழு வொன்றின் கூட்டு முயற்சியினாலேயே இது சாத்திய மாயிற்று.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு இச்சிறுவர் மையத்தினை ஆரம்பித்தோம் நாம் ஆரம்பித்துள்ள 'சுவனத்தின் முத்துக்கள் எனும் இச்சிறுவர் மையமானது அனைத்து மதங் களை சார்ந்த, நாட்டின் அனைத்து பகுதிகளைச் சார்ந்த அநாதரவான சிறுவர்களுக்கும் பொதுவானது எனினும், மிக மிகத் தேவையுடைய சிறார்களுக்கே நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம் இம்மையத்தில் இணைந்து கொள்வதற்கு முன்னர் சில ஆய்வு நடைமுறைகளை நாம் மேற்கொள் கிறோம்.

மேலும் நான் ஆரம்பித்துள்ள Care Station எனும் அமைப்பின் ஊடாக இச்சிறார்களின் குடும்பங் களுக்கும் உதவியளித்து வருகின்றோம். சிறுவர்கள் தமது குடும்பத்துடன் வளர்வதையே நாம் ஊக்கு விக்கிறோம். இதன் பொருட்டு அவர்களுடன் பேசித் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு முன்னுரிமையளித்து வருகிறோம் எது எவ்வாறிருப்பினும், பெற்றோர் தமது பிள்ளைகளிடத்தில் காட்டும் அன்பு ஆதரவு, அரவ ணைப்புக்கு சரிநிகர் சமமான கவனிப்பை எம்மால் வழங்கிட முடியாது என்பது நிதர்சனம். எவ்வாறான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள் இடம்பெற் றிருப்பினும் பொதுவாக பிள்ளைகள் அவர்களது பெற்றோருடனேயே வாழ்வதற்கு விரும்புகின்றன தற்போது எமது மையம் 65 அநாதரவான சிறார்களை ஆதரித்து வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் அங்கே முழுநேரமாக தங்கி வருபவர்கள்.

கேள்வி: சிறுவர் மையத்தினை ஆரம்பித்து நடத்துவதில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றி கூறுங்கள்?

பதில் சிறுவர் மையம் ஒன்றை ஆரம்பித்து நடத்துவதற்கான தகைமை என்னிடம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு அவர் களுக்கு என் மீது நம்பிக்கையை வரவழைப்பதற்கு நான் பெரும் சிரமப்பட்டேன்.

என்னை சிறுமி என அவர்கள் கருதிக் கொண்டனர் போலும் எனது முயற் சியின் தீவிரத்தை அவர்கள் ஆரம்பத்தில் புரிந்து கொள்ளவில்லை எனினும், காலப்போக்கில் எனது முயற்சியை பொருட்டாக மதித்த பிரதேசவாசிகள் தம்மாலான பங்களிப்புக்களை வழங்கினர்.

இம்மையத்திற் கான காணியைக் கொள்வனவு செய்வதற்கு மாலைதீவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் நிதியுதவி வழங்கினார் சிறுவர் மையம் அமைப்பதற்கென காணியை கொள்வனவு செய்த பின்னரே எனது முயற்சியின் தீவிரத்தை பெரும்பாலானோர் புரிந்து கொள்ள ஆரம்பித்தனர்.

காணியைக் கொள்வனவு செய்த பின்னர் துருக் கிய நலன்புரி அமைப்பின் நிதியுதவியுடன் நான்கு மாடிக் கட்டிடத்தை எழுப்பினோம். எனினும், சிறுவர் மையத்தின் நாளாந்த செயற்பாடுகளுக்கான நிதி யுதவி, முற்று முழுதாக உள்நாட்டு தனவந்தர்கள் மூலமே பெற்றுக் கொள்ளப்படுகிறது .

இங்கே ஆதரவு பெற்றுள்ள சிறுவர்களில் சிலர் பாடசாலைக்கே சென்றிராதவர்கள், பலர் பாடசா லையை இடைநடுவில் கைவிட்டவர்கள் பெண்கள் தமது ஆளுமைகளை வெளிப்படுத்துவ ற்கு இஸ்லாமிய மார்க்கம் தடை விதித்துள்ளதாக பலர் எண்ணுகின்றனர்.

சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் பல பெண்கள் வகிபாகம் ஆற்றி வருகின்றனர் னையோருக்கு உதவுவதில் பேரார்வம் கொண்ட பல பெண்களை நான் சந்தித்துள்ளேன். எனினும் மூகத்தில் வெளியே சென்று சேவையாற்ற எத்த ரிக்கும் தருணம், ஏனையோர் தம்மை எவ்வாறு த்திரிப்பார்களோ என எண்ணி தயங்கி நிற்கும் பல முஸ்லிம் பெண்களை நான் அறிவேன் என்னைப் பொறுத்தமட்டில் எனக்கு என் தாயே கெப் பெரும் முன்மாதிரியாக இருந்துள்ளார் என கூறுவேன்.

தெருவில் அநாதரவான நிலையில் இருப் வர்களை காணும் தருணம் ஓடிச் சென்று அவர் ளது பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவே என்னுள்ளம் முனையும்.

மாறாக ஒதுங்கிச் செல்லவோ மூகம் பற்றி தயக்கம் கொள்ளவோ மாட்டேன்.

நான் பின்பற்றும் மார்க்கம் இதற்கு தடை விதிக்கவில்லை; மாறாக ஏனையோருக்கு உதவுவதை அது வரவேற் லுள்ளது. அது போல ஏனைய மதங்களும் உதவி புரிவதற்கு தடை விதிக்கவில்லை

கேள்வி: இவை தவிர்த்து வேறு எவ்வாறான ஐட்டங்களில் நீங்கள் ஈடுபட்டு வருகின்கள்?

பதில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் Care Sation எனும் அமைப்பை நடாத்தி வருகின்றேன் மேலும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அநாதரவான சிறுவர்கள் தொடர்பிலான DACT நிகழ்ச்சித் திட்டத்தில் பங்களித்து வருகிறேன் மத்திய மாகாணத்தில் அந்நிகழ்ச்சித் திட்டத்தை
தலைமை தாங்கி வழிநடாத்தி வருகிறேன்.

அத்துடன் Care Station அமைப்பினால் மீண்டும் (back to school projects) செயற்றிட்டத்தின் மூலம் பாடசாலை கல்வியை ஊக்குவித்து வருகிறோம்.

கல்வி ரீதியாக தேவையு டைய மாணவர்களுக்கு உதவியளித்து வருகிறோம் இவ்வமைப்பின் மற்றோர் செயற்றிட்டமாக தெரிவு செய்யப்பட்ட இருப்பிடமற்ற வறிய குடும்பங்க ளுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கென 37 பேர்ச் காணியை கொள்வனவு செய்துள்ளோம்.

அதில் ஆரம்பக் கட்டமாக ஏழு வீடுகளை எழுப்பவுள்ளோம் வறியோருக்கு உணவளிப்போம் செயற்றிட்டத்தின் மூலம் பசியில் வாடும் குடும்பங்களுக்கு உணவ ளித்து வருகின்றோம்

Watch our Video 
Beautilful Masjid of Sri Lanka Part 1

பதில் இவ்விருது கிடைக்கப்பெறும் வரை அதன் பின்னரான அமோக ஆதரவு மற்றும் புகழாரங்கள் என்னை வந்தடையும் வரை அவ்விருதின் முக்கியத் துவம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.

இவ்விருது கிடைக்கப் பெறுவதாக முன்னர் எனக்கு அறிவிக் கப்பட்ட போதும் கூட அது தொடர்பில் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை இவ்விருதுக்கு விண்ணப்பிக்குமாறு அநேக நண் பர்கள் என்னை வற்புறுத்தினர்.

இருப்பினும், மின் னொளியில் மேடையேறுவதில் எனக்குப் பெரிதும் விருப்பம் இருந்ததில்லை. விருதுக்கு விண்ணப் பிப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் சேக ரித்து சமர்ப்பித்த வகையில் எனது கணவர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார் ஆதரவற்ற சிறார்கள் தொடர்பில் மென்மேலும் விழிப்புணர்வுகளை ஏற்ப டுத்தியுள்ளமை மற்றும் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்திக்க வழிவகைகளை உருவாக் கியுள்ளமை தொடர்பில் இவ்விருது கிடைக்கப் பெற் றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எம்மால் முடிந்த வகையில் ஒருவருக்கேனும் உதவுவதன் மூலம் உலகை மாற்றலாம் என நம்புகின்றேன்.

கேள்வி: இந்த விருதை பெற்றுக் கொள்வதற் கான உங்களது தகுதி நிலைகளாக நீங்கள் கருதுவது?

பதில் சிறுவர் உளவியல் மற்றும் பாலர் கல்வி துறைகளில் கல்வித் தகமைகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன். பின்னர் கண்டி போதனா வைத் தியசாலையின் மருத்துவர் நலன்புரிச் சங்கத்தில் இணைந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல வரு டங்களாக கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றுக்கு தற்செயலாக விஜயம் செய்து அவர்களது இன்னல்க ளையும் துயரங்களையும் செவிசாய்த்துக் கேட்ட அத் தருணம் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் ஆதரவற்ற சிறுவர்களது நலன்களை பேணுவதும் அவர்களுக்கு மேம்பட்ட வாழ்க்கையொன்றை ஏற்படுத்திக் கொடுப்பதும் எனது இலக்காக தீர்மானித்துக் கொண்டேன் அவ்வகையான சிறுவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றிக் கொடுத்தல், சமூக பாது காப்பை உறுதி செய்தல் போன்றவற்றுக்கான நடவ டிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அது சார்ந்த சிறுவர் நல அதிகாரிகளுடன் இணைந்து கடுமையாக உழைத்தி ருக்கிறேன். இச்சிறுவர்களின் புனர்வாழ்வு நடவடிக் கைகளுக்கு உதவும் நோக்குடன் அயராது பணியாற் றியுள்ளேன் அத்துடன் ஆதரவற்ற, தனித்துவிடப்பட்ட பெண் களுக்கு உளவியல் ரீதியான பலத்தையும், மனோவ லிமையையும் எனது உள ஆற்றுப்படுத்தல் சேவை வாடாக வழங்கி அவர்களது இன்னல்களை போக்க உதவியுள்ளேன் எனது முயற்சிகளுக்கான வெற்றிகளை அடைந்து கொள்வதற்கு பெரும் போராட்டங்களை சந்தித் துள்ளேன். எனது செயற்றிட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நிதியுதவிகளை பெற்றுக் கொள்வதற்கு தனவந்தர்களை, கொடை யாளிகளை அணுகுவது பாரிய சவாலாக இருந்தது எனது சமூகநல செயற்றிட்டங்களுக்கான அனுமதி ஒப்புதல் ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கண்டியிலிருந்து கொழும்புக்கு பல தடவைகள் அலைக்கழிய வேண்டி இருந்தது. எனது வாழ்க்கைத் தொழிலை இடைநிறுத்தி சமூக சேவை செயற்பாட்டாளராக என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டமையின் பின்னால் பல கடின முயற் சிகள் மறைந்துள்ளன. விடாமுயற்சியுடன் இலக்கு நோக்கிப் பயணிக்கும் எனது கொள்கை என்னை பலப்படுத்தியது.

Watch our Video 
Makkah in 2020, Insha Allah

இதனாலேயே பல சமூக நல செயற்றிட்டங்களை என்னால் நடைமுறைப்படுத்த முடிந்ததுடன் சிறுவர்களின் கற்கும் உரிமையை உறுதிப்படுத்தும் அமைப்பையும் உருவாக்கிக் கொள்ள இயலுமானது ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்களுக்கான புகலிடமாக சுவனத்தின் முத்துக்கள் எனும் சிறுவர் இல்லத்தை ஈகை குணம் படைத்த மனிதநேயர்களுடன் இணைந்து நிர்மா ணித்து நிர்வகித்து வருகின்றமை எனது அத்தனை அடைவுக ளுக்கும் முத்தாய்ப்பாக அமைந்துள்ளதாக நான் கருதுகிறேன் வளர்ந்து வரும் இச்சிறுவர் இல்லத்தில் நாடளாவிய ரீதியில் 68 ஆதரவற்ற சிறுமிகள் பராமாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆத ரவற்ற சிறுவர்களின் நலன் காத்தல், மேம்பட்ட வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல், அவர்களது எதிர்காலத்திற் கான சிறந்த அடித்தளம் ஒன்றைக் கட்டியெழுப்புதல் என நான் மேற்கொள்ளவிருக்கும் அத்தனை பணிகளதும் ஆரம்பநிலை யாகவே மேற்படி சிறுவர் இல்லத்தின் நிர்மாணம் அமைந்துள் ளது ஆதரவற்ற குடும்பங்களின் வறுமைநிலையை போக்கிடும் நோக்குடன் Care Station எனும் அமைப்பை உருவாக்கி யுள்ளேன். வீடற்ற, அநாதரவான குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தல், பொருளாதார நிலையை ஸ்திரப் படுத்தல், கல்வியறிவை வழங்குதல் போன்ற துறைகளில் இவ்வமைப்பு கவனம் செலுத்தும். நாடளாவிய ரீதியில் வறிய மக்களுக்கு நிதியுதவிகளை வழங்குதல், அடிப்படைத் தேவை களை நிறைவு செய்தல் எனும் நோக்குடன் வலையமைப்பாக செயற்படுத்தப்படவுள்ளது அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் DAC எனும் சிறுவர் நல செயற்றிட்டத்தின் மத்திய மாகாண செயற்றிட்ட நிர்வாகி யாக சேவையாற்றுகிறேன் UNCHRஇலங்கை அகதிகளுக்கான நல திட்டத்தில் உள ஆற்றுப்ப டுத்தல் நிபுணராக நான் பணியாற்றி வருகிறேன்

கேள்வி: இவ்விருதைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் நீங்கள் நினைவுகூர விரும்புபவர்கள்?

பதில் நான் சேவையாற்றிய அத்தனை சிறுவர்களும் அறக் கட்டளை நிறுவனங்கள், கொடையாளிகள், நலன்புரி அமைப் புக்கள், பல வருடங்களாக இத்துறையில் உரிய வழிகாட்டல் களையும், ஆதரவுகளையும் வழங்கிய எனது பெற்றோர், ஒரு வருடத்திற்கும் மேலாக எனக்கு பெரும் துணையாக விளங்கி வரும் எனது கணவர் ஹிஷாம் ஹனீபா அவரது அன்பு பொறுமை, துணையின்றி என்னால் இந்தளவு தூரம் சாதித்தி ருக்க முடியாது. மேலும் என்னை முன்மொழிந்த அத்தனை பேரையும் இத்தருணத்தில் நான் நினைவுகூர விரும்புகிறேன்.

கேள்வி: சமூக சேவையில் ஆர்வம் காட்டுவதற்கு தூண்டு கோலாக அமைந்தவை என நீங்கள் கருதுவது?

பதில் நான் சேவையாற்றி வந்த ஒவ்வொரு சிறுவர்களும் எனக்கு தூண்டுகோலாக என்னை இலக்கு நோக்கி ஊக்கு விக்கும் கருவியாக அமைந்தனர் என்றே நான் கூறுவேன் எம்முடன் உள்ள அநாதரவான சிறுவர்களிடம் இருந்து அவர் களின் மனவுறுதி, துணிவு என கற்றுக்கொள்ள பல விட யங்கள் உள்ளன. இவ்வாறான தெருவோரச் சிறுவர்கள். அகதி சிறுவர்கள், அநாதைச் சிறுவர்கள் என் வாழ்வில் வேறு எவரும் ஏற்படுத்தாத அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அவ்வகையில் அவர்களுக்கு நான் செய்ததை விட பல மடங்கு எனக்கு செய்துள்ளனர் என்றே கூற வேண்டும்.

கேள்வி எதிர்காலத் திட்டங்கள் பற்றி..

பதில் நேசிப்புடன் கூடிய இல்லம் சிறந்த கல்வி என்பனவே சிறுவர்களை வறுமை நிலையில் இருந்து பாதுகாக்கவும் அவர்களது வாழ்வை மேம்படுத்தவும் உதவும் என நான் நம்புகிறேன். அநாதை இல்லங்களில் வாழும் ஒவ்வொரு சிறுவர் களுக்கும் கல்வியறிவை வழங்குவதே எனது இலட்சியக் கனவாகும். எமது இல் லத்தில் உள்ள சிறுவர்களுக்கும் உள்ளூர் சிறுவர்களுக்கும் கல்வியை வழங்குவ தற்கென பாடசாலையொன்றை நிர்மா ணிக்கும் பணிகள் இவ்வருடம் நிறைவு றுத்தப்படும்.

கண்டி நகரில் காணியொன்றைக் கொள்வனவு செய்துள்ளோம். வறிய வீடற்ற குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்

Care Stationஅமைப்பினூடாக நாடாளாவிய ரீதியில் தேவையுடைய மக்களுக்கு நிதியுதவிகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களை வளப்படுத்தல், அவர்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்தல், சமத்துவமற்ற கல்வி முறைமையை நிவர்த்தி செய்தல், தனித்துவிடப்பட்ட பெண்களுக்கு தேவையான ஊக்குவிப்புக்களை வழங்குதல், சுதந்திரமற்று ஒதுக்கப்படும் மக்களுக்காக பணியாற்றுதல் என்பதே எனது அறுதியான இலட்சியக் கனவாக அமைகிறது

கேள்வி: சமூகத்திற்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன

பதில்: சமூக சேவை என்பது நேரத்தை வீணடிக்கும் ஒரு பணிய பெரும்பாலானோர் கருதுகின்றனர்; மேலும் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கும் தயங்கியே வருகின்றனர் "சமூக சேவையில் ஈடுபடுவதை விடுத்து வேறு தொழில்களில் ஈடுபட்டு அதிக பணம், புகழ், மரியாதைகளை சம்பாதித்துக் கொள்ளுங்கள்" என்பதே சமூக சேவை பணியில் ஈடுபடும் எந்தவொரு நபர் மீதும் ஏனையோரால் முன்வைக்கப்படும் முதல் கருத்தாக காணப்படுகிறது. அதேநேரம் "எமது சமூகத்தில் அதிக சேவையாளர்களை தோற்றவிக்க வேண்டிய தேவை
இருக்கின்றது" என வேறு இடங்களில் குறைபட்டுக் கொள்ளும் முதல் நபர்களாக இவர்களே திகழ்வர்.

தேவையுடையோருக்கு உதவுதல், அவர்களுடன் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் எனக்குள்ள பெருவிருப்புக் காரணமாகவே நான் சமூக சேவையை தேர்ந்தெடுத்துள்ளேன் நேசிப்பு மிக்க குடும்பமொன்றில் நான் வளர்ந்தவள். எனினும் ஏனைய சிறுவர்கள் அத்தனை பேருக்கும் அத்தகைய நேச சூழல் கிடைத்து விடவில்லை என்பதை பின்னரே உணர்ந்து கொண்டேன். அவ்வாறான சிறுவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என உறுதிகொண்டேன். சமூக சேவையில் ஈடுபடுவதன் மூலம் மற்றையோரின் உரிமைகளை மதிக்கும் பண்பு உறவுகளை பேணுதல், சமூகத்தின் மீதான பொறுப்புக்களை உணர்தல் என்பவற்றை பெற்றுக் கொள்ள முடியும், சமூக சேவையில் அத்தனைக்கும் மேலாக ஆன்ம திருப்தியைப் பெற்றுக் கொள்ள முடியும், சமூக சேவையில் ஆர்வமுடையவர்களை நான் பெரிதும் நேசிக்கிறேன் ஊக்குவிக்கிறேன்.

விடிவெள்ளி ( 12/01/2018)
தமிழில் : ஹஸன் இக்பால்- 


Like our Page - Sri Lankan Muslims



.Subscribe to our Channel NAC

Dr Lorna Devaraja – The uncrowned queen of the Muslims

Dr Lorna Srimathie Dewaraja, the brilliant historian of repute who did not receive the recognition that she rightly deserves in her life time for her contribution to the Muslims of Sri Lanka should be engraved in their hearts and minds for her contribution with her luminous academic research and publication, “The Muslims of Sri Lanka – One thousand years of ethnic harmony- 900 to 1915 first published in 1994. 

Watch our Video 

Her publication, available in English with a translation in Sinhala is probably the best documentation of the contribution of Muslims to Sri Lanka during the Kandyan period with extensive research and interviews with leading Buddhists, Muslims and others including the Ven. Mahanayake of the Malwatte chapter. This academic effort by this uncrowned historian fulfilled a long felt need of the Muslim community and firmly establishes the contribution of the Muslim community to Sri Lanka. It further establishes the fact that the Muslims of Sri Lanka have been an integral part of the nation for over 1200 years and dismisses the canard of the current day extremists who claim that the Muslims have no right in this country as they are mere visitors.

Dr. Lorna Dewaraja points out in her book “historians have traditionally been attracted by wars and rebellions whereas the peaceful coexistence of groups of people over long periods tends to be overlooked. She adds: “In the history of Sri Lanka few are aware of the harmonious relationship which had developed between the Sinhalese, its indigenous inhabitants, and the Muslims who initially were foreigners, and that both have lived together peacefully for over a thousand years. Perhaps because it was such a peaceful relationship, it has passed unnoticed by the historian.”

Jazeema Ismail, an icon of the modern day Muslims quotes a point made by a one-time Minister of Foreign Affairs, A.C.S. Hameed, “Historians have traditionally been attracted by wars and rebellions whereas the peaceful co-existence of groups of people over long periods tends to be overlooked”.
He goes on to say “in the history of Sri Lanka few are aware of the harmonious relationship which had developed between the Sinhalese, its indigenous inhabitants, and the Muslims who initially were foreigners, and that both have lived together peacefully for over a thousand years. Perhaps because it was such a peaceful relationship it has passed unnoticed by the historian.

As the respected late A C S Hammed states in the foreword to the book “unlike in India where Islam made its entry as a conquering proselytising force, in Sri Lanka it appeared as the personal faith of a peaceful trading people who in course of time earned the goodwill, confidence and trust of the indigenous people. Buddhist ideals of tolerance and accommodation too were contributory factors. Besides, there was hardly any economic factor that could have caused conflict. Therefore Muslim integration into Sinhala society proceeded at an even pace for which there are few parallels elsewhere in the world”.

Watch our Video 
ඉස්සර අපේ ගෙවල් වල දැකගන්නට තිබුන ගෘහ උපකරණ



In this day of hate campaigns orchestrated by Buddhist extremist elements from the Bodu Bala Sena and other racist groups, Dr Lorna Dewaraja’s book needs to be distributed widely so that a wider knowledge and understanding of the racial harmony and ethnic reconciliation that prevailed and promoted by Sri Lanka’s leadership through out history.

I would like to end this tribute by a quote by E.H.Carr that has been used by Dr Lorna Devaraja “The present age is the most historical minded of all ages. Modern man is to an unprecedented degree self conscious and therefore conscious of history. He peers eagerly back into the twilight out of which he has come, in the hope that its faint beams will illuminate the obscurity into which he is going; and conversely his aspirations and anxieties about the path that lies ahead quicken his insight into what is behind. Past, present and future is linked together in the endless chain of history.”

Like our Page - Sri Lankan Muslims


.Subscribe to our Channel NAC

துருக்கித் தொப்பிப் போராட்டம்

13 வருடங்கள்
1905.12.31 - 2018.12.31
துருக்கித் தொப்பிப் போராட்டம்
============================

1905ம் ஆண்டு மே மாதம் 02ம் நாள் சட்டத்தரணி எம் சீ அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு நீதியரசர் லாய்ட் முன்னிலையில் ஒரு வழக்கில் ஆஜரானார்.

அப்போது அவர் அவ்வாறு அந்த வழக்கில் வாதாடுவதை எதிர்த்த நீதியரசர் லாயட் நீதிமன்றுக்கு மரியாதை செலுத்தும் முகமாக அவர் அணிந்திருந்த துருக்கித் தொப்பியை அல்லது காலணியை கழற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் .

அப்போது தொப்பி அணிந்து வாதாடுவது தான் நீதிமன்றுக்கு செய்யும் இஸ்லாமிய மரியாதை எனவும் அதனை கழற்ற முடியாது என மறுத்து சட்டத்தரணி அப்துல் காதர் அவர்கள் நீதி மன்றத்தை விட்டு வெளியேறினார்.

அவரது துணிகரமான இச்செயல் மூலம் தனது தொழிலை விடவும் சமூக உரிமை காப்பதின் கடமைப்பாட்டை உணர்த்தியதோடு விளிப்பற்றிருந்த சமூகத்தினை செயலாற்றவும் செய்தது.
இவ்விடயமனது அன்றைய சோனக சங்கத் தலைவரான ஐ எல் எம் அப்துல் அஸீஸ் அவர்களை எட்டியபோது அவர்கள் அன்றைய முஸ்லிம் முக்கிய தலைவர்களை அழைத்து மரபுரிமையின் முக்கியத்துவத்தினை உணர்த்தினார் .

இது இவ்வாறு இருக்கும்போது நீதியரசர் லாயட்டின் விடாப்பிடியான வலியுறுத்தலின் பெற்றாக 1905ம் ஆண்டு செப்டம்பர் 19ம் திகதி துருக்கித் தொப்பி அணிந்து வாதாடுவது தடுக்கப்பட்டதாக சட்டமாக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக 1905ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் நாள் அறிஞர் அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்குவதற்காக வேண்டிப் போராடும் விதமாக துருக்கித் தொப்பி போராட்டக் குழு என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.

அக்குழுவில் பின்வருவோர் இடம்பெற்றனர்

01.ஜனாப் எம் எல் எம் ஸைனுதீன் ஹாஜியார்
02.ஜனாப் முஹம்மது மாக்கான் மாக்கார்
03. ஜனாப் ஐ எல் எம் அப்துல் அஸீஸ்
04.ஜனாப் எஸ் எல் எம் மஹ்மூது ஹாஜியார் (சமாதான நீதிவான்)
05.ஜனாப் ஐ எல் எம் எச் நூர்தீன் ஹாஜியார்
06 ஜனாப் கரீம் ஜீ ஜபர் ஜீ
07.ஜனாப் எஸ் எஸ் நெய்னா மரிக்கார் ஹாஜியார்
08.ஜனாப் சீ எம் மீராலெப்பை மரிக்கார்
09.ஜனாப் ஏ எல் அப்துல் கரீம்
10.ஜனாப் ஓ எல் எம் மரிக்கார் ஆலிம் சாஹிப்
11.ஹாஜி பின் அஹமது
12. ஜனாப் எம் ஐ முகம்மது (சமாதான நீதிவான்)
13.ஜனாப் ஐ எல் எம் மீரா லெப்பை மார்க்கர்
14.ஜனாப் என் டீ எச் அப்துல் கபூர்
15.ஜனாப் பீ ரீ மீராலெப்பை மரிக்கார்
16.ஜனாப் என் ரீ எம் பக்கீர்
17.ஜனாப் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் சாஹிப்
18.ஜனாப் இப்ராகிம் சாஹிப்
19.ஜனாப் எம் கே எம் முஹம்மது ஸாலிஹ்
20.ஜனாப் எம் ஏ கச்சி முஹம்மது
21. ஜனாப் பீ பீ உம்பிச்சி

இப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகத்திற்கு உணர்த்துவதற்காக நாட்டின் முக்கிய பிரதேசங்களில் மாபெரும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.இதன் முதன்மைக் கூட்டம் கொழும்பு மருதனை பள்ளிவாயல் முற்றவெளியில் 1905ம் ஆண்டு டிசம்பர் மதம் 31ம் நாள் ஜனாப் கெளரவ டபிள்யு எம் அப்துல்ரஹ்மான் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் குழு உறுப்பினரான ஜனாப் கரீம் ஜீ ஜபர் ஜீ அவர்களின் ஆலோசனையின் பேரில் வாரவலைக்கப்பட்ட இந்தியாவின் புகழ் பெற்ற பரிஸ்ட்டரான மௌலவி ரபியுதீன் அஹமது சிறப்புரை நிகழ்த்தினார். நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரம் ஒன்று திரண்டிருந்தனர் .

இப்போராட்டத்தில் சமகால முஸ்லிம்களின் பத்திரிக்கைகளான முஸ்லிம் நேசன், மித்திரன் முஸ்லிம் பாதுகாவலன், போன்றன சரியான பங்களிப்பை செய்தன என்பதும் இங்கு குறிப்பிட தக்க விடயம்.

சமூக ஒற்றுமையினாலும் முஸ்லிம் தலைமைகளின் துணிகரமான சமூகப்பற்றுள்ள முடிவுகளாலும் வெற்றி பெற்று முஸ்லிம் சட்டத்தரனிகள் நீதி மன்றத்தில் தொப்பி அணிந்து கொண்டு வழக்கில் வாதாட முடியும் என்ற சட்டம் ஆங்கிலேய அரசினால் சட்டமாக்கப்பட்ட இயற்றப்பட்டது.

நன்றி
Ranoos

அல் ஹாஜ் என் டீ எச் அப்துல் கபூர் அவர்களும் கபூரிய்யா அரபுக்கல்லூரியும்


"சிலர் மரணித்தவிடுவார்கள் ஆனால் அவர்கள் மனிதர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்" ஆலிமுல் குறைஷ் இமாம் முஹம்மத் இத்ரீஸ் ஷாபி றஹிமஹூல்லாஹ் 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பெடல்பியா நகரில் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி நடைபெறும் காலப் பகுதி 1925ம் ஆணடு அனைவரும் என் டீ எச் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மிகவும் பெருமதிவாய்ந்த மாணிக்கக் கல் அவரிடம் இருக்கிறதாம் என்று பேசிக்கொண்டார்கள். ஆமாம் விலைமதிப்பற்ற நீலநிற மாணிக்கல்லை Blue sapphire ஏலத்தில் விற்பனை செய்து தாய்நாட்டுக்கு பெரும் அண்ண்ணியச் செலாவணியுடன் திரும்புகிறார். இலங்கையின் அன்றைய ஆளுனர் Sir வில்லியம் ஹென்றி மன்னிங் அவர்கள் you have done a valuable work என்று பாராட்டினார். 

என் டீ எச் அப்துல் கபூர் இலங்கை வரலாற்றில் கல்வித்துறைக்கு மகத்தான சேவையை நிறைவேற்றியவராவர். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவை சொந்த செலவில் நிர்மாணித்தார். மேலதிகமாக பதினாறு வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார். ஹாஹிரா கல்லூரியின் விடுதியை Hostel நிர்மாணிக்க அன்று ஒரு லட்சம் ரூபாவை வழங்கினார். ஸாஹிராக் கல்லூரிக்கு ஸதகதுல் ஜாரியாவாக தனது 14ஏக்கர் ரப்பர் தோட்டத்தை (Rubber estate) வக்ப் செய்தார். அவரது நினைவாகவே ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபம் அமைககப்பட்டுள்ளது.

ரத்மலானையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (கண் மற்றும் செவிப்புலன் அற்ற) பாடசாலையை தனது காணியில் சொந்தச் செலவில் நிர்மாணிதார். 

நாட்டில் புகழ்பூத்த ஆலிம்களை உருவாக்கிய மஹரகமை கபூரிய்யா அரபுக்கல்லூரியை நிர்மாணித்து தீன் பணி செய்தார். அல்குர்ஆனை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சின் தலைவர் சிராஜூல் மில்லத் அப்துல ஸமது ஸாஹிப் அவர்களின் தந்தை கண்ணியத்திற்குரிய அப்துல் ஹமீத் பாகவி ஹஸ்ரத் உட்பட பல அறிஞர்களை வரவழைத்து கபூரியாவை நெறிப்படுந்தினார்கள். கபூரியாவுக்கு என 40 ஏக்கர் விசாலமான ரப்பர் காணியை (Rubber estate) வக்ப் செய்தார்கள். 1971ம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில் இந்தக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு தற்சமயம் பத்து ஏக்கர் காணி மாத்திரமே கபூரியாவுக்குச் சொந்தமாகக் காணப்படுகிறது. 

1905ம் ஆண்டில் தொப்பி அணி அணிந்து நீதிமன்றத்தில் வாதிட முடியாது என்று உத்தரவை எதிர்த்து 1905ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி் அறிஞர ஏம் எம் ஏ அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்க போராடும் நோக்கில் "துருக்கித் தொப்பி போராட்டக் குழு" என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்கள். இதில் என் டி எச் அப்துல் கபூர் அவர்கள் ஓர் உறுப்பினராக இருந்து போராடினார் . இறுதியில் நீதிமன்றத்தில் தொப்பியுடன் வாதட முடியும் என்று அனுமதி கிடைத்தது. 

என் டி எச் அவர்கள் அனைத்தையும் செய்துவிட்டு இது அல்லாஹ்வுக்காக செய்தது என்று திருப்தியடைந்துகொள்வார்கள். 

என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள் பற்றி இலங்கையின் முன்னாள் பிரதமர் 
S W R D பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகள் இவை.

Though he is perhaps best remembered for the contribution to the cause of Muslim education and religion, his generosity was not limited to the Muslim community alone. I regard him as one of the outstanding Ceylonese gentlemen of his age and appreciate this opportunity of paying this tribute to him". - S.W.R.D. Bandaranaike

ஆக்கம் 
பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர் 
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

Arasi Marikar Wapchi Marikar (1829-1925)

About the year 1016 A.D., a few Arabs, among whom were expert physicians and master masons, settled in Ceylon. One of them was called Sheikh Fareed. They were welcomed by the natives and settled themselves in different vocations. Their history was maintained orally until about the year 1770. In the "Thombu" of 1770 (the Government record), there is reference to one Paridoe. It is a custom of the Muslims to carry the name of theor ancestors in the line of genealogy and this Paridoe is the name carried from Sheikh Fareed.


There lived a wealthy lady, possessiung vast extents of land at Ambagahawatte, in the lineage of this Fareed. When she passed away, Arasi Marikar Wapchie Marikar, was the heir left behind to inherit this property.

After collecting his own share, Arasi Marikar Wapchie Marikar bought the shares of several other heirs of this land and donated a portion of it to build a mosque and later built another mosque called the Fareed Thakkiya. He had started off his career as an apprentice working under expert builders. His flair for Islamic architecture can be seen in the many arches used in his architecture. He mastered the building profession and undertook the erection of buildings independently as a building contractor.

So long as brick and mortar endure his name will be long remembered as the builder of the General Post Office in Colombo, the Colombo Museum, Colombo Customs, Old Town Hall in Pettah, the Galle Face Hotel, Victoria Arcade, Finlay Moir building, the Clock Tower, Batternburg Battery etc. The Old Town Hall in Pettah, which is now a busy market, was built on a contract for the sum of 689 Streling Pounds.

In January 1877, the completed building of the Colombo Museum was declared open by His Excellency, Governer Gregory, in the presence of a large crowd, amongst which there were many Muslims present. At the end of the ceremony His Excellency asked Arasi Marikar Wapchi Marikar what honour he wished to have for his dedication. The same question was asked by His Excellency from the carpenter who assisted Wapchi Marikar with the wood work of the Museum who desired a local Rank and was honoured accordingly. Wapchi Marikar, noticing the large number of Muslims present, feared that they would spend their time at the Museum on Friday during the Islamic congregation prayer, and requested that the Museum be closed on Fridays. This request has been adhered to by all authorities in charge of the Museum to this day.

When the throne of the last Kandyan King was to be exhibited at the Museum, the then Prime Minister, Mr. D.S.Senanayake, obtained the consent of Sir Razik Fareed, Wapchi Marikar’s grandson, to keep the Museum open on the intervening Fridays only.

Endowed with wealth, Wapchi Marikar contributed to the development of his communities wefare, religious, economical, social, and educational needs and searched for more avenues and opportunities to help them in every way possible. He resided in the vicinity of Marakkala Palliya Watta, the present Maradana Mosque grounds and patronized the mosque. His family residence was acquired by the state for railway extensions thus compeling him to build a large house at Vauxhall Street where he moved in subsequently. He continued to contribute towards the development of the Maradana Mosque by being a prominent member of the congregation. He also joined hand with and financed M.C.Siddi Lebbe, from Kandy, who started the Muslim educational movement in 1880.

Siddi Lebbe, in his "Asrarul A’lam" on page 199 writes,

"I have two friends in Colombo, one who takes great interest in educational matters, opening up schools and spending liberally his money is Arasi Marikar Wapchi Marikar philanthrophist, who comes forward to spend in all good causes. The other is Ghulam Mohiyadeen Sahib Bahauddin of Tanjore (Kashwat Alim)".

Wapchi Marikar and Siddi Lebbe set about looking for a place to establish a school for the Muslims and eventually selected the abandoned portion of the Maradana Mosque grounds. Since Wapchi Marikar was, at that time, the Vice President of the Management Committee of the Maradana Mosque, he urged the committee to grant a lease of the land in order to build the school.

A society, called the "Jamiyathul Uloom" (Muslim Educational Society) was thus formed.

Wapchi Marikar, at his own cost, erected a building for the school and also built four houses that would be rented and the income utilized for the maintenance of the institution.

During this period, Wapchi Marikar was involved in the construction of Masjid-E-Careem at 4th Cross Street, Pettah, for Carimjee Jafferjee. At his request Jafferjee contributed money for an additional building at the Maradana Mosque grounds for the cause of Muslim education.

When the Kuppiyawatte burial grounds was given to the Muslims (Crown grant 3325 dated 18-8-1879), a condition was laid down by the Government that a boundary wall must be erected within three years of that date. The Mussalman’s United Assembly had insufficient funds and approached Wapchi Marikar who negotiated with Careemjee Jafferjee for building the wall in exchange for a portion of land for use of burial of the dead of the Borah community.

When the Muslims of Ketawallamulla needed a mosque they approached Wapchi Marikar who bought a house at Clifton Lane and converted it into a mosque. A.L.M. Meera Lebbe Marikar, who lived opposite the mosque, was made the Trustee. M.L.M. Ahmed, JP of Ahmed Brothers, 3rd Cross Street, Pettah, is the son of A.L.M. Meera Lebbe Marikar.

The school building was finally completed and Madarasahul Zahira ( Zahira College) began to function. Arabi Pasha conducted the opening.

The houses constructed for the purpose of revenue for running the school were acquired by the government in 1906. Using the compensation received from the acquisition, Wapchi Marikar built a row of houses facing Darley Road, presently T.B.Jayah Mawatha.

Wapchi Marikar was also the Treasurer and Manager of the Colombo Muslim Educational Society.

In 1907, Wapchi Marikar was relieved of the burden of management and Advocate Abdul Cader was appointed as Manager of Zahira College. However, Abdul Cader had to relinquish his position on account of relocating himself to Batticaloa in the Eastern Province.

An address presented to Wapchi Marikar by the Moors (Muslims) of Colombo in 1907 reads as follows:-

ARASY MARIKAR WAPCHI MARIKAR ESQ.

The late Manager of the Muhammadan Boys’ Maradana School, Colombo.

(MADARASATHUL ZAHIRA)

Sir,

We, the members of the Colombo Muslim Educational Society, have the pleasure of conveying to you our warm appreciation of the work done by you, with zeal and energy, in managing the Muhammadan Boys’ Maradana School for the last fourteen years; and of expressing to you, on your retirement from the said managership, heartfelt and sincere gratitude, on our own behalf and on behalf of the Muhammadan Community of Colombo, for the said work as well as for the pecuniary assistance generously rendered by you for establishing the said school to impart religious abd secular education to the Muhammadan youth of this country; for your liberal endowment towards its upkeep; and for your enthusiastic cooperation with which we have so long controlled and conducted the affairs of the said institution. While announcing our hope that you will find health and strength to continue to cooperate with us for long, as a member of the Treasurer of our Society, in conducting the said afairs for the future, we beg to state that we have resolved to place in the upper storey (which will, in the future serve the purpose of a Muslim Reading Room or Library and Lecture Hall) of the new wing of the Madrasah, which has now been constructed through your eterprise, an enlarged photograph of yourself as a memento of your benevolent acts.

In conclusion we pray that Almighty Allah may be pleased to grant you long life, good health, happiness and prosperity.

Yours affectionately,

Cassim Lebbe Sheikh Abdul Cader Marikar

President Colombo Muslim Educational Society

(Uncle of the late N.D.H. Abdul Caffoor)

1. Muhammad Ismail Abdul Rahman Mudaliyar (Trustee Maradana Mosque 1902) (Father of A. Cader A. Raheman)

2. M Abdul Cader, Advocate, Jaffna

3. Colande Marikar Meera Lebbe Marikar (VP & Treasurer, Maradana Mosque) (Father of M.L.M. Reyal)

4. Idroos Lebbe Marikar Abdul Azeez (Trustee Maradana Mosque 1903-1913) (Father of Rishard A Azeez)

5. Sulaiman Lebbe Noohu Lebbe (Trustee Kuppiyawatte Burial Grounds, 1903) (Grandfather of M.U.M. Saleem)

6. Ismail Lebbe Marikar Muhammad Usoof Alim (Katheeb, Maradana Mosque) (Father of M.Y.M. Hamza)

7. Oduma Lebbe Marikar Ahmed Lebbe Marikar Alim (Father-in-Law of W.M. Hassim, JP)

8. Wapu Marikar Abdul Jabbar (Treasurer, Maradana Mosque) (Father of A.J.M. Jameel)

9. Assena Lebbe Muhallam Segu Lebbe (Katheeb, Maradana Mosque) (Father of S.L.M. Hashim)

10.Aboobucker Lebbe Marikar Oduma Lebbe Marikar (President, Executive Committee, Maradana Mosque) (Brother of A.L. Ibrahim Lebbe)

The descriptions of the signatories are later interpolations for better understanding of the persons involved in relation to presently known persons amongs the Muslim Community.

In 1907, Wapchi Marikar built, at his own cost, an extension building to the existing first school building. A section of the Educational Society collected a sum of Rs. 12,750 and entrusted it to Wapchi Marikar for the construction of houses along the street adjoining the New Olympia Theatre in Maradana. Unfortunately, the Colombo Muslim Educational Society did not function for very long and it became incumbent on Wapchi Marikar to manage the affairs of Zahira College all by himself as a single individual using his own personal finances and the welfare of some other Muslim philanthrophists.

Finding the income from rents of the Darley Road properties insufficient to manage the school he offered the income from his own properties at Wellawatte to augment the revenues of Zahira College. In 1921, being physically unfit to attend to the daily affairs of Zahira College, Wapchi Marikar discussed the matter with two of the members of the now defunct Education Society and handed over the management to the Maradana Mosque.

He was a devout and pious Muslim who built, served and developed mosques spending liberally for all religious affairs. His maxim was "cut ones coat according to the cloth". He passed away on May 14, 1925 at the ripe old age of ninety six. His only son was the Hon. W.M. Abdul Rahman, M.L.C. and his daughter was Mariambu Natchar.


மகத்துவம் நிறைந்த வெள்ளைப்பூண்டு!

பூண்டு, வெள்ளைப்பூண்டு, பூடு, உள்ளி என அழைக்கப்படும் பூண்டு பருவகால தாவரமாகும். பழங்காலத்திலிருந்தே சமையலில் இடம்பெற்று வரும் பூண்டுக்கு மருத்துவக்குணம் அதிகம். 

* பூண்டு ஒரு கிருமிநாசினி. பூண்டை அரைத்து அதே அளவு தண்ணீர் கலந்து பருகினால் காலரா நம்மை நெருங்காது.

* வயிற்று உப்புசம் போக்கக்கூடிய பூண்டு பக்கவாதம், உடல் விரைப்பு, இதயநோய், வயிற்றுவலி போன்றவற்றுக்கு கைகண்ட மருந்தாகும்.

* நுரையீரலில் கட்டியிருக்கும் மார்புச்சளியை கரைக்கக்கூடியது.

* வாய்வுக்கோளாறினால் சிலருக்கு முதுகுப்பிடிப்பு, இடுப்புப்பிடிப்பு, கை-கால் வீக்கம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படக்கூடும். அப்போது, வெள்ளைப்பூண்டை தீயில் சுட்டு அதன் தோலை உரித்து பூண்டை மட்டும் சாப்பிடுவதால் மேலே சொன்ன கோளாறுகள் எல்லாம் சரியாகும்.
#doctorvikatan #விகடன்

காடை முட்டை மருத்துவம்.....!!

.தகவல்:= டாக்டர் பர்ஹானா பதுர்தீன்

புற்று நோய், அல்சர், இரத்த சோகை, காசநோய்,ஆஸ்த்மா, சுவாச நோய், ஞாபக சக்தி, அலர்ஜி, உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் "காடை முட்டை"

புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் காடை முட்டை.

காடை முட்டை சுவைத்திருக்கிறீர்களா என்று கேட்டாலே, பலருக்கும் முகம் பல கோணங்களில் செல்லும்.

காடை முட்டையெல்லாம் சாப்பிடுவார்கள் என்று பலரும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் உண்மையில் காடை முட்டையில் கோழி முட்டை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

காடை முட்டை மிகவும் சிறியதாக, மேலே சற்று கருமையான புள்ளிகளுடன் காணப்படும். கிராம பகுதிகளில் காடை முட்டையை பச்சையாக குடிப்பார்கள்.

காடை முட்டையை குழம்பு வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். மேலும் காடை முட்டை போன்றே அதன் இறைச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.

சிக்கன், மட்டனுக்கு பின், பல பெரிய ஹோட்டல்களில் காடை இறைச்சி தான் அதிகம் விற்பனையாகிறது.

சரி, இப்போது காடை முட்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

காடை முட்டை

காடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது. அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது. கோழி முட்டையில் 50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140% உள்ளது என்றால் பாருங்கள்.

அலர்ஜியை எதிர்க்கும்

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், ஒவ்வாமை பிரச்சனை அல்லது அலர்ஜி தடுக்கப்படும். ஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன் உள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப் போராடும்.

ஞாபக சக்தி

காடை முட்டையை உட்கொண்டு வந்தால், அது மூளையின் செயல்பாட்டினை தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும். மேலும் இது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் சீராக வைத்துக் கொள்ளும்.

புற்று நோய்

காடை முட்டையில் பல்வேறு புற்றுநோயின் வளர்ச்சிதைத் தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வர, புற்றுநோயைத் தடுக்கலாம்.

வயிற்று அல்சர்

அல்சர் உள்ளவர்கள், காடை முட்டையை உட்கொண்டு வந்தால், செரிமான பாதையில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை ஆற்றிவிடும்.

இரத்த சோகை

உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு குறைவாக இருப்பின், காடை முட்டை சாப்பிட்டு வாருங்கள். இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும். குறிப்பாக கர்ப்பிணிகள் இதை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கலாம்.
உடல் சுத்தமாகும்

காடை முட்டை உடலில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீங்கிவிடும். குறிப்பாக பித்தக்கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை இதை கரைத்து வெளியேற்றிவிடும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

தினமும் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும்.

இதர நோய்கள்

காச நோய், மூச்சுக்குழாய் ஆஸ்துமா, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், அன்றாட உணவில் காடை முட்டையை சேர்த்து வருவது நல்லது.

குழந்தைகளுக்கு நல்லது.

வளரும் குழந்தைகளுக்கு தினமும் 2 காடை முட்டையைக் கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, அவர்களது உடல் வலிமையுடனும், நோய்கள் எளிதில் தாக்காமல் ஆரோக்கியமாகவும் இருக்கும்...

அல்ஹம்துலில்லாஹ்

யார் இங்கே வந்தேறுகுடிகள்?? (சில ஆதாரத்திரட்டுக்கள்)

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, வாழ்வியல் குறித்து ஆய்வு செய்த கலாநிதி அனஸ் அவர்கள், இலங்கையில் முஸ்லிம்கள 1300 வருடங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதற்கு சான்றாக,, காலியில் உள்ள “கச்சு வத்த” என்ற இடத்தின் உண்மையான பெயர் “ஹஜ்ஜு வத்தை” என்றும் ஹஜ்ஜுக்கு செல்லும் முஸ்லிம்கள் 1300 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்துதான் தனது பயணத்தை மேற்கொண்டார்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

நிற்க,

பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் (1505) இலங்கையின் கடல் வர்த்தகம் முழுக்கவும் ‘சோனகர்கள்’ என்று நாட்டில் அறியப்பட்டிருந்த பூர்வீகக் குடிகளிடமேயிருந்ததாகவும் அவர்களது தயவில் அரேபியரின் செல்வாக்கும் அங்கு பரவலாகக் காணப்பட்டதாகவும் வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது அரேபியரின் புராதன குடியிருப்பான புத்தளம் பொன்பரப்பியைக் குறிக்கிறது.

அதுபோக,

இலங்கை அரச மரபின் நான்காவது அரசனும், பண்டுவாசுதேவனின் மகள் வழிப் பேரனுமான ‘பண்டுகாபய’ மன்னன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் சோனகர்களுக்கு இடம்வழங்கியதாக மகாவம்சத்தை மேற்கொள்காட்டி வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும்,

குளோடியஸ் தொலமி இலங்கையில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ‘சோனர்’ எனத் தன் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதோடு (கி.பி. 140 - 150 இல்) தன் வரைபடத்தில் ‘சோனா நதி’ என ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தையும் வரைந்திருப்பதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். -The Moors in Spain : by M. Florian (1910)-

அத்தோடு,

கி.பி.628 ம் ஆண்டில் முகம்மது நபியவர்கள், அவர்களது தோழர்களில் ஒருவரான வஹாப் இப்னு அபி ஹப்ஸா என்பவரிடம் இலங்கை மன்னனுக்கு இஸ்லாத்தின் அழைப்பாக ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார்கள் என்றும், அதைப் படித்தறிந்த மன்னன் அந்த நபித்தோழருக்கு விருப்பமான மக்களை இஸ்லாமிய மார்க்கத்தின்பால் அழைப்பதற்கும், ஒரு பள்ளிவாசல் கட்டுவதற்கும் அனுமதியளித்தான். அவர் இங்கிருந்த அரேபியக் குடிகளில் சிலரை தம் மார்க்கத்திலாக்கிய பின்னர் கி.பி.682 ல் தாயகம் திரும்பினார். இச் சம்பவம் முகம்மது நபியவர்களின் காலத்துக்கு முன்பே இலங்கையில் அரேபியர்கள் வாழ்ந்திருந்ததை தெளிவுபடுத்துகின்றது (இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாச்சாரமும், இரண்டாம் பதிப்பு, இஸ்லாமிய புக் ஹவுஸ், கொழும்பு, பக்.4)

இன்னும்,

இலங்கையின் வரலாற்றாசிரியர்களில் மிகச் சிறந்தவர் என வர்ணிக்கப்பட்ட சேர் ஜேம்ஸ் எமர்சன் டெனன்ட் "பன்னெடுங் காலமாக (முகம்மது நபியவர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே) இலங்கையில் அரேபியர் வாழ்ந்தனர்" என்று தமது 'இலங்கை' என்ற நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். (இலங்கைச் சோனகர் வரலாறு (1907) அப்துல் ஐ.எல்.எம்.அஸீஸ், பக்.17)

சொல்வதற்கு இன்னும் நிறையவே உண்டு..சொல்கிறோம்..

அஸ்னா பள்ளி - சில அவதானங்கள்

அஸ்னா பள்ளி எனது ஊரான அக்குரணையின் மிக முக்கிய பள்ளி. அக்குரணை நகரப்பகுதியில் அமைந்திருப்பது புவியியல் ரீதியாக அப்பள்ளிக்கு தனித்துவமான அடையாளத்தை பெற்றுக்கொடுக்கிறது.
இலங்கையில் எனக்கு மிகவும் பிடித்த பள்ளிகள் இரண்டு. ஒன்று ஜாமியா பள்ளி. அடுத்தது அஸ்னா பள்ளி. ரமழான் காலத்தில் அஸ்னா என்னுள் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. இப்பள்ளி கொண்டிருக்கும் அமைதியான சூழல் இறைவனோடு உறவாடுவதற்கு எல்லா வகையிலும் துணைசெய்கிறது.
இப்பள்ளியை மென்மேலும் பலப்படுத்துவது பற்றிய சில கருத்துக்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்:

1- புராதன தன்மையை பேணுதல்
அழகுபடுத்தல் என்ற பெயரில் முழுப் பள்ளியையும் டைல்ஸ் பிடித்து அதன் புராதனத் தன்மையை இல்லாமல் செய்வதை அவதானிக்க முடிகிறது. புராதன சின்னங்கள் வரலாற்றை எமக்குணர்த்துகிறது. கஅபாவும் அதன் புராதனத் தன்மையுடன் பாதுகாப்பட்டிருந்தால் எவ்வளவு சிறப்பாகவிருக்கும் என்று கலாநிதி சுக்ரி அடிக்கடி கூறுவது இங்கு ஞாபகத்தில் வருகிறது. புராதனமே ஓர் அழகாக மாற்றமடைவது மிகவும் அவசியமானது.

2- பள்ளியும் இயக்கங்களும்
பள்ளி அல்லாஹ்வுக்கு சொந்தமானது. எவ்வியக்கமும் அதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. பணம் வசூலிக்கும் போது பொதுவாக அனைவரிடமும் வசூலித்துவிட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடுசெய்கின்ற போது ஏதாவதொரு இயக்கத்துக்கு பக்கச்சார்பாக நடந்து கொள்வது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அனைத்து இயக்கங்கள், நிறுவனங்களையும் அரவணைக்கும் பள்ளியாக இது வடிவமைக்கப்பட வேண்டியுள்ளது.

3- பள்ளியும் பெண்களும்
அண்மைக்காலமாக பெண்கள் தராவீஹ் மற்றும் கியாமுல் லைல் தொழுகைகளில் நோன்பு காலங்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை அஸ்னா ஏற்படுத்தி தந்திருப்பது ஆரோக்கியமானது. சில பயான் நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். உண்மையில் இவை வரவேற்கத்தக்க மாற்றங்கள். பெண்கள் விடயத்தில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படவேண்டியிருக்கிறது. ஐவேளை தொழுகைகளிலும் கலந்து கொள்வதற்கான அனுமதி அளிக்கப்படுவதுடன் பொருத்தமான இடமொன்றையும் ஒதுக்கிக் கொடுத்தல்.
தாரிக் ரமழான் குறிப்பிடுவது போன்று அஸ்னா நிர்வாக சபையிலும் அவர்களுக்கு அங்கத்துவம் வழங்கவேண்டியுள்ளது. பெண்கள் சமூகத்தின் அரைவாசியினர். அவ்வரைவாசியை நிர்வகிக்க மிகவும் தகுதியானவர்கள் அவர்கள்தான்.

4-பள்ளியும் வாசிகசாலையும்
அஸ்னா பள்ளியின் அமைவிடம் வாசிகசாலையொன்று அமைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமான இடம். பள்ளி ஆன்மீகம், அறிவு இரண்டையும் வளர்க்கும் இடம். பொருளாத ரீதியாக அதற்குதவக்கூடியவர்கள் பலர் இருக்கின்றனர்.

குத்பாவும் பள்ளியும்
இளைஞர்களும் பள்ளியும்
பள்ளியும் ஏனைய மதத்தவர்களுடனான உறவும்
ஓர் பள்ளியைப் பொறுத்தவரை இதுபோன்ற விடயங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன. இவை நீண்ட கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

Saturday, February 9, 2019

பிரசவ_வலியை_குறைக்க_திருக்குர்ஆன்_கூறிய_வழிமுறை

ஒரு மனிதன் சாதாரணமாக தன் வாழ்வில் 45 டெல் வலியை உணர்கிறான். ஆனால் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் சாதாரணமாக 57 டெல் மேல் வரை வலியை உணர்கிறாள் என்கிறது அறிவியல். பிரசவத்தின் போது தாங்கமுடியாத வலியை ஒரு தாய் அனுபவிக்கிறாள்.

அந்த வலியை குறைவாக உணர்வதற்காக நவீன விஞ்ஞானம் நீருக்குள் பிரசவம் செய்வதை பரிந்துரை செய்துள்ளது. கிட்டத்தட்ட 70 நாடுகளில் இவை இன்றும் நடைமுறையில் உள்ளது. மேலை நாடுகளில் மகப்பேறு மருத்துவமனைகளில் பிரசவ அறையில் பெரிய தண்ணீர் தொட்டி அமைத்து அதில் நிறைமாத கர்ப்பிணியை பிரசவ நேரத்தில் அந்த தண்ணீர்தொட்டியில் அமர வைத்து விடுகின்றனர். குழந்தை கருப்பையில் நீருக்குள் மிதந்தபடி தான் உள்ளது. எனவே நீருக்குள் பிரசவம் நடைபெறும் போது குழந்தை தனக்கு பழக்கப்பட்ட நிலையிலேயே வெளியே வருகிறது. எனவே குழந்தைக்கும் இது இயல்பானதாக உள்ளது. தாயும் சிரமமின்றி பிரசவிக்கிறாள்.

தண்ணீர்த் தொட்டியில் பிரசவம்! -http://www.vikatan.com/avalvikatan/2016-may-03/inspiring-stories/118298-normal-delivery-water-birth.html

Proof Wikipedia : Http://ta.m.Wikipedia.org/wiki/நீரில்_பிரசவம்

வீடியோவாக பார்க்க:YouTube சென்று Water birth videos என்றோ Baby under water, Natural water Birth என்றோ தேடி பார்க்கவும்.

இந்த நீருக்குள் பிரசவம் செய்வதை இன்று அறிவியல் விஞ்ஞானம் நடைமுறைப் படுத்தியதை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தி காட்டியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

மர்யம் (அலை) என்ற பெண்மணி பிரசவ வலி வந்தது பற்றியும், அப்பிரசவ வலியை குறைக்க இறைவன் ஒரு நீர் ஊற்றை உருவாக்கி வலியை குறைத்தாகவும் கீழ் காணும் உலக மக்களின் நேர்வழிக்காட்டியான திருக்குர்ஆன் கூறுகிறது.

திருக்குர்ஆன் வசனம்:

பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. "நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். "கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.

திருக்குர்ஆன்-19: 23, 24

மர்யம் (அலை) வலியை உணர்ந்த போது ஜிப்ரில் (நீர்) ஊற்றை இறைவன் ஏற்படுத்தியுள்ளதாகவும் கவலை வேண்டாம் எனவும் அறிவுரை கூறுகிறார்.

நீருக்குள் பிரசவம் 19:23,24 வசனத்தில் நீருக்குள் நடக்கும் பிரசவத்தால் வலி இருக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. இன்றைய அறிவியல் உலகம் இப்போது இதைக் கண்டு பிடித்துள்ளது. இந்த நடைமுறை சாத்தியம் என விஞ்ஞானம் நிருபித்துள்ளது.

ඉස්ලාම් දහම ඌරු මස් නොහොත් සූකර මාංශ ආහාරයට ගැනීම තහනම් කර තිබෙන්නේ ඇයි?

1. ඉස්ලාමය ඌරු මස් ආහාරයට ගැනීම තහනම් කර තිබීම සියල්ලන්ම දන්නා සත්‍යයකි. මෙම තහනම කුමක් නිසාද? යන්න පිළිබඳ ව පහත දැක්වෙන විස්තර මගින් පැහැදිලි ලෙස දැන ගත හැකි වේ.

ඌරු මස් ආහාරයට ගැනීම තහනම් කර තිබීම පිළිබඳ ව අල් කුර්ආනයේ අවම වශයෙන් පරිච්ඡේද හතරක සඳහන් වී තිබීමේ හේතුවෙන් මුස්ලිම්වරුන් ඌරු මස් ආහාරයට නොගනිති.

“ඉබේ මළ සතුන්, රුධිරය, ඌරු මස්, අල්ලාහ් නොවන අය වෙනුවෙන් කපන ලද දේ ආදිය ඔහු ඔබට තහනම් කර ඇත.” අල් කුර්ආන් සූරා බකරා 2:173.

“ඉබේ මළ සතුන්, රුධිරය, ඌරු මස්, අල්ලාහ් නොවන අය වෙනුවෙන් කපන ලද දෑ ආදිය තහනම් කර ඇත. ගෙල මිරිකනු ලැබු සතුන්, පහර දෙනු ලැබු සතුන්, (උස් තැනකින් සිට) පෙරළී වැටුණු සතුන් ආදියෙහි පණ පිටින් සිටින සතුන්ගෙන් ඔබ නිසියාකාර ව කැපු සතුන් හැර (වෙනත් සතුන් ඔබට තහනම් කර ඇත.” අල් කුර්ආන් සූරා මායිදා 5:3.

“ඉබේ මළ සතුන්, ගලන ලද රුධිරය, අපවිත්‍ර ඌරු මස් හා අල්ලාහ් නොව අයට කපන ලද පාපකාරි දේ (ආහාරය) මිස අන් කිසිවක් තහනම් කරන ලද බව මට දැනුම් දෙන ලද පුවතෙහි මම නුදුටුමි.” අල් කුර්ආන් සූරා අල් අනාම් 6:14

“ඔබේ මළ සතුන්, රුධිරය, ඌරු මස්, අල්ලාහ් නොවන අය වෙනුවෙන් කපන ලද දේ ආදිය ඔබට තහනම් කර ඇත.” අල් කුර්ආන් සූරා අන් නහල් 16:115.

ඌරු මස් ආහාරයට ගැනීම නබි (සල්) තුමාණන් විසින් ද තහනම් කරනු ලැබ ඇත්තාහ.

“මක්කා ජයග්‍රහණය කරනු ලැබු වර්ෂයේ මත්පැන්, ස්වභාවිකවම මැරුණු සතුන්, ඌරු මස් මෙන්ම පිළිම අලෙවි කිරීම නබි (සල්) තුමාණන් තහනම් කළහ.” ජාබිර් (රළි) වාර්තා කරයි. මූලාශ්‍රය බුහාරි 2236.

2. බයිබලයද ඌරු මස් තහනම් කරයි

ක්‍රිස්තියානුවන්ගේ ආගමික ග්‍රන්ථය වන බයිබලය සඳහන් කරන තහනම් පිළිබඳ ව ක්‍රිස්තියානුවන්ට ගෙන හැර දැක්වුවහොත් ඔවුන් ද එය දැන ගනීවි. මන්දයත් ඌරුමස් ආහාරයට ගැනීම තහනම් යැයි බයිබලයේ ද සඳහන් වී ඇත.

“ඌරා කුරය බෙදී වෙන්ව තිබෙන නමුත්, වමාරා නොකන නිසා ඌ නුඹලාට අපවිත්‍රය. උන්ගේ මාංස නොකල්ලා, උන්ගේ මළකුණු ස්පර්ශ නොකරන්නා, උන් නුඹලාට අපවිත්‍රය.” බයිබලයේ ලෙවීගේ කථා (Leviticus) හි 11 වන පරිච්ඡේදයේ 7වන වාක්‍යයේ සිට 8 වන වාක්‍යය දක්වා.

මේ ආකාරයෙන් ම බයිබලයේ වීතියේ කථාවේ (Deutronomy) හි 14 වන පරිච්ඡේයේ 8 වන වාක්‍යයද ඌරු මස් ආහාරයට ගැනීම තහනම් කර තිබීම පිළිබඳ ව අනාවරණය කරයි.

තවද බයිබලයේ යෙසායා - Book of Isaiyah හි 65 වන පරිච්ඡේයේ 2 වන වාක්‍යය සිට 5 වන වාක්‍යය දක්වා “හොඳ නැති මාර්ගයේ යන්නාවු ......... තහනම් ඌරු මස් ආහාරයට ගන්නා බව සඳහන් වී ඇත.”

3. ඌරු මස් අනුභව කිරීමෙන් විවිධ රෝග හට ගනී.

කුමන කරුණක් වුවද මුස්ලිම් නොවන අය මෙන්ම දෙවියෙකු නොමැති යැයි ප්‍රතික්‍ෂේප කරන්නන්ද අවබෝධ කර ගත යුත්තේ ඌරු මස් අනුභව කිරීම මගින් හැත්තෑ විද රෝග ඇති වන බවයි. ඌරු මස් ආහාරයට ගැනීම මගින් මිනිසාගේ උදරයේ වට පණුවන් - Round Worm ඉඳි කටු පණුවන් Pin worm කොකු පණුවන් Hook worm වැනි බඩවැල් පණුවන් ඇති වේ. ඌරු මස් කෑම නිසා මිනිසාගේ උදරයෙහි ඉතාමත් බිහිසුණු පටිපණුවන් (Tape worm) ඇති වේ. මෙම පටිපණුවන් මිනිසාගේ බඩවැලේ යටි ප්‍රදේශයේ රැඳෙති. උන් දමන බිත්තර රුධිර නාළ මගින් ශරීරයේ සියලුම ප්‍රදේශ වලට පැතිරෙයි. මෙම බිත්තර මිනිසාගේ මොළයට ගියහොත් මිනිසාට තම මතක ශක්තිය නැති වේ. මෙම බිත්තර මිනිසාගේ හදවත වෙත ගියහොත් මිනිසාට හෘදයාබාධ ඇති වේ. මෙම බිත්තර මිනිසාගේ ඇස් කරා ගියහොත් ඔහු අන්ධ බවට පත් වෙයි. මෙම බිත්තර මිනිසාගේ අක්මාව ඇතුළු වුවහොත් අක්මාව හානියට පත් වේ. පටිපණුවන්ගේ බිත්තර මගින් මිනිස් අවයව සියල්ලටම හානි සිදු කිරීමේ ශක්තිය ඇත.

ඌරු මස් වල ත්‍රිකූරා තිකුරාසිස් නමැති තවත් අනතුරු දායක බඩවැල්හි හට ගන්නා වු රෝග විශේෂයක් ඇත. ඌරු මස් හොඳින් තම්බා ගතහොත් මෙවැනි බිත්තර විනාශ වෙයි යන වැරදි මතයක් පොදුවේ ජනතාව අතර පවති. මේ පිළිබඳ ව පර්යේෂණයක් ඇමරිකාවේ සිදු කළ අවස්ථාවේදී විසි හතර දෙනෙකු ත්‍රිකූරා තිකුරාසිස් නමැති බඩවැලේ හට ගන්නා රෝගයෙන් පීඩාවට පත් වී සිටියහ. ඔවුන්ගෙන් විසිදෙනෙකු ඌරු මස් හොඳින් තම්බා ආහාරයට ගත් අය බව හඳුනා ගනු ලැබුහ. සාමාන්‍ය උෂ්ණත්වයෙන් උයනු ලබන ඌරු මස් වල තිබෙන පණුවන්ගේ බිත්තර විනාශ නොවන බව මෙකී පර්යේෂණය තහවුරු කළේය.

4. ශරීරය වඩන විටමින් ඌරු මස් වල තිබේ ද?.

ඌරු මස් වල කාය වර්ධනය සඳහා අවශ්‍ය විටමින් වලට වඩා මේදය අධික ව තිබේ. ඌරුමස් ආහාරයට ගැනීමෙන් මෙම මේදය මිනිස් රුධිර නාළිකාවන් හි තැන්පත් වීමෙන් රුධිර පීඩන රෝගය සහ හෘදයාබාධ හට ගැනේ. ඇමරිකා රට වැසියන්ගෙන් සීයයට 50ක ප්‍රතිශතයකට වඩා ජනතාව රුධිර පීඩනයට ලක් වීම විමතියට පත් විය යුතු කරුණක් නොවේ.

5. ඌරා ඉතාමත් අපවිත්‍ර සතෙකි.

පොළොවෙහි වෙසෙන සත්වයින් අතරින් ඉතාමත් අපවිත්‍ර සතා ඌරාය.ඌරා ගොඩේ සහ මඩේ සහ අසූචි වළේ ජීවත් වන සත්ව වර්ගයෙකි. දෙවියන්ගේ මැවුම් අතරින් ඉතාමත් කාර්යක්‍ෂම පවිත්‍ර කරන්නෙකු වන්නේ ඌරාය. දෙවියන් වහන්සේ ඌරා ව මැවු අරමුණ මේ සඳහා විය හැක. නවීන වැසිකිළි පහසුකම් නොමැති ග්‍රාමීය පෙදෙස් වල මිනිසුන් කැළෑ පෙදෙස් වල ද එළිමහනේද මළ මූත්‍රා කරති. මෙම අසූචි ශුද්ධ කරන්නේ ඌරාය.

ඕස්ට්‍රේලියාව වැනි රටවල් වල ඌරන් ඉතාමත් පිරිසිදු පරිසරයක ඇති කරනු ලබන බව ඇතැමුන් තර්ක කිරීමට ඉදිරිපත් විය හැක. කුමන ආකාරයේ පිරිසිදු පරිසරයක වුවද ඌරන් ගාල් කර වසා දමා තිබෙන්නේ එකටමයි. කොපමණ පිරිසිදු ව ඌරන් තබා ගෙන සිටියද, ඌරා ස්වභාවයෙන්ම අපිරිසිදුම සත්ව වර්ගයයි. තම අසුචි හා අන් අසූචිද කන එකම සතා ඌරාය.

6. ඌරා කිසිදු ලැජ්ජා බිය නොමැති සතෙකි.

මෙලොව ජීවත් වන සතුන් අතරින් කිසිදු ලැජ්ජා බිය නොමැති සත්වයා ඌරාය. අන් ඌරන්ට තම සහායිකාව සමඟ සංසර්ගයේ යෙදෙන්නට ආරාධනා කරන එකම සත්වයා ඌරය. බටහිර රටවල ජනතාව අතර බොහෝ දෙනෙක් ඌරු මස් ආහාරයට ගනිති. ඇමරිකවේ රාත්‍රි සාදය අවසන් වු පසු තමන් අතර භාර්යාවන් මාරු කර ගන්නා සිරිත ඇතැම් පිරිස් අනුගමනය කරති. මෙයට සම්බන්ධ වන සියලු දෙනාම දැනුවත් ව හා සිය කැමැත්තෙන් සහභාගි වන සිරිතකි. ඌරාගේ මාංශය අනුභව කරන්නෙක් ඌරෙක් මෙන් නොව වෙන කවරෙකු මෙන් හැසිරෙයි ද?

දකුණු ආසියානුවන් වන අපි ඇමරිකානුවන් ඉතාමත් දියුණු වූ අය වශයෙන් හා ඉතාමත් සංවර වූ අය වශයෙන් හිස මත තබා සමරන්නෙමු. ඔවුන් කුමක් කළත් එය අපි ද එලෙසින්ම අනගමනුය කරන්නෙමු. මෑතක දී මුම්බායි පෙදෙසේ නිකුත් කරනු ලබන “අයිලන්ඩ්“ නමැති මාසික සඟරාවේ පල කරන ලද ලිපිය භාර්යාවන් මාරු කර ගන්නා සිරිත මුම්බායි පෙදෙසේ සාමාන්‍ය දෙයක් යැයි මවිතයට පත් කරවන පුවතක් ඵල කරන ලදී. මිනිසුන් ඌරු මස් ආහාරයට නොගත යුතු යැයි ඉස්ලාම් තහනම් කර ඇත්තේ ඉහත සදහන් හේතුන් නිසාය. ඉස්ලාමයේ කිසිදු බල කිරීමක් නැත. එනිසා ඔබේම බිරිය, ඔබේ ආහාරය, ඔබේම මුදල, ඔබේම කැමැත්ත. ඔබ කැමති දැයක් කරගන්න.

சுதந்திர_போராட்டத்தில் ,முஸ்லிம்களின்_வகிபாகம்











சுதந்திர_போராட்டத்தில்
முஸ்லிம்களின்_வகிபாகம்

இலங்கையின் 71 வது சுதந்திர தினம் நாளை....  

இந்நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம் தேசிய வீரர்கள்.
இந்நாட்டிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புகளில் மிகமுக்கியமானதொரு பங்களிப்பே தேசிய போராட்ட களத்தில் நின்று உடல் பொருள் ஆவி துறந்தமை. அவ்வகையில் இன்றுவாழும் தலைமுறை சுதந்திரக் காற்றை அனுபவிக்க எம்முன்னோர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
இருந்தபோதும் குறித்த காலங்களில் மட்டும் நினைவூட்டப்படும் இவர்கள் மூலமாகவே இந்நாட்டின் முஸ்லிம்களின் வகிபாகம் குறித்து பேசப்படுகின்றது. ஆனாலும் அண்மைய காலத்து நடத்தை கோலங்களை சற்று நிதானித்து அவதானிக்கையில் பெரும்பான்மை சமூகத்தின் இந்நாட்டிற்கான தேசிய போராட்டத்தின் பங்களிப்பு அன்றுதொடக்கம் இன்றுவரை உயர்ந்த தரத்தில் இருந்துவருகின்றமை குறித்து இன்றுள்ள முஸ்லிம் சமூகம் மீள்பரிசீலனை செய்யவேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.
ஆகக்குறைந்தது இன்றுள்ள முப்படைகளில் முஸ்லிம்கள் அங்கத்துவம் சதவீதம் அடிப்படையில் இன்றுள்ளதை விட அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை நாடுப்பூராகவும் வியாபித்துள்ளது.
-------------------------------
04.02.1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது. இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆட்சி செய்தவர்கள்.
போர்த்துக்கேயர்: 156 வருடங்கள்.
ஒல்லாந்தர்: 138 வருடங்கள்.
ஆங்கிலேயர்: 152 வருடங்கள்.
📝அன்னியர் ஆட்சியில் இருந்து இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய,குரல் கொடுத்த,சகல இனத்தையும் சேர்ந்தவர்கள் தேச பிதாக்கள்,சுதந்திர போராட்ட வீரர்கள், தேச பக்தர்கள் என அழைக்கின்றோம்.
📝இலங்கையின் சுதந்திர த்திற்காக முஸ்லிம்களும் போராடினார்கள்,குரல் கொடுத்தார்கள்,ஆதரவு வழங்கினார்கள்.என்பதற்கான ஆதாரங்கள் இலங்கையின் வரலாற்று ப் பதிவுகளில் உள்ளன.
சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகளுக்குள் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த முஸ்லிம் தேசிய வீரர்களின் பெயர்கள் இலங்கையின் வரலாற்று ப் பதிவுகளில் இருந்து படிப்படியாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த முஸ்லிம் தேச பக்தர்கள்
**********************************
1804.06.04 ம் திகதி அன்று
👑 சேகு டீ டீ(தோப்பூர்),
👑 பீர் முகம்மது லெப்பை (மார்க்க கடமை புரிபவர்)
👑 முகம்மது சலாம் பதி உடையார் (குச்சவெளி)
👑 அபூபக்கர் ஈஸா (முகாந்தி ரம் சம்மாந்துறை)
👑 மீரா_குசைன் காரியப்பர் (சம்மாந்துறை)
👑 உசன் லெப்பை உதுமாலெப்பை (சம்மாந்துறை)
👑 அனீஸ் லெப்பை -டச்சு அரசின் முன்னாள் உத்தியோகத்தர். (மருதமுனை)
இவர்கள் சமூகத் தலைவர்களாகவும்,சமயத் தலைவர்களாகவும், அரச உத்தியோகத்தர்களாகவும் கடமை புரிந்துள்ளனர்.
👉📚இலங்கை சட்டக்கோவை பாகம் 1, பக்கம் 77,78.(1786-1833),
👉�இலங்கையின் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தேசிய வீரர்கள்.
**********************************
சட்ட வல்லுனர்:முகம்மது காசிம் சித்தி லெப்பை(M.C.Sithy Lebbai)
சட்ட வல்லுனர்:I.L.M.Abdul Azeez,
👉�1924 ல் நடை பெற்ற சட்ட சபை தேர்தலில் "முகம்மதிய்யா தேர்தல் தொகுதியில்" வெற்றியீட்டிய சட்டசபை உறுப்பினர்களான:
பரிஸ்டர்:சேர்:மாக்கான் மாக்கார்(இலங்கையில் முதலாவது Sir பட்டம் பெற்ற முஸ்லிம்)
N.H.M.அப்துல்காதர்,
கலாநிதி: துவான் புர்கானுதீன் ஜாயா(T.B.Jaya),
📝1939.03.05 ம் திகதி முஸ்லிம் அரசியல் மாநாட்டில்
#கலாநிதி: பதியுத்தீன் மஹ்மூத் சுதந்திரத்திற்கு ஆதரவளித்து பேசினார்.
👉�1945.11.09 ல் டொமினியன் அந்தஸ்து வழங்கும் சட்டமூலத்திற்கான வாக்களிப்பில்
சேர்:ராசீக் பரீட்
டொக்டர்:M.C.M.கலீல்
T.B.Jaya போன்றவர்கள் தனது ஆதரவை வழங்கி வாக்களித்தனர்.
😥 இப்போது, இவர்களில் பலர் மறக்கடிக்கப்பட்டு
சட்டத்தரணி M.C.சித்தி லெப்பை,
கலாநிதி T.B.Jaya ஆகிய இருவரின் பெயர்கள் மாத்திரம் நினைவு கூரப்பட்டு வருகின்றன.
முஸ்லிம் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை, இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தினர் வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாமை காரணமாக அவர்களின் பெயர்களை தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
👉�இது சுதந்திரத்திற்காக உயிர்நீத்த,போராடிய முஸ்லிம் தலைவர்களுக்கு நாம் செய்து வரும் வரலாற்றுத் துரோகமாகும்
தேசிய தினம் இலங்கை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒன்றாகும்.இதில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்குண்டு.
முஸ்லிம்களின் தேசிய வீர்ர்களை முஸ்லிம்கள்தான் நினைவு கூர வேண்டும்.இது எங்களின் கட்டாயக் கடமையாகும்.
😪😥😢 வரலாற்றை மறந்து வாழும் சமூகம் இன்னொரு சமூகத்தினால் கட்டியாளப்படும் என்பது வரலாற்றில் எழுதப்பட்ட உண்மையாகும்.

இலங்கையின் இளம் ஆளுமை ரஸ்னி ராஸிக்கின் அர்ப்பணிப்புகள் பற்றி ஒரு பார்வை..

2017ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மதிப்புமிக்க 10 இளம் நபர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவர்தான் ரஸ்னி ராஸிக். குழந்தைகள் பராமரிப்பு உலக அமை...